Saturday 5 October 2013

அக்டோபர் - 5
இடது சாரி இயக்கத்தின் 
நாடு தழுவிய மறியல் 

விஷம் போல் ஏறும் விலைவாசி 
கட்டுப்படுத்த இயலா பணவீக்கம் 
வேலை இல்லாத்திண்டாட்டம் 
குறைந்த பட்சக்கூலி பத்தாயிரம் 
விவசாயிகளுக்கு மானியம் 

என்று  மக்களை வதைக்கும் 
10 அம்ச பிரச்சினைகளை தீர்க்க கோரி 
இன்று இந்திய பொதுவுடைமை கட்சி சார்பாக 
நடந்த மறியலில் மதுரையில் 

நமது மூத்த வழிகாட்டி  
மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் 
தோழர். சேது 
அவர்கள் பங்கேற்று கைதானார்.

மக்கள் பிரச்சினையில் மனதார ஈடுபடுத்திகொள்ளும்
தோழர்.சேது அவர்களை வாழ்த்துகின்றோம்.
ஓய்வு பெற்ற ஏனைய முன்னணித்தோழர்களும் 
எஞ்சிய தம் வாழ்க்கையை மக்களுக்கான 
போராட்டங்களில் ஈடுபடுத்திட வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment