Wednesday 16 October 2013

செய்திகள் 
செப்டம்பர் மாதம் நாடு முழுக்க ஏறத்தாழ 44 லட்சம் புதிய GSM செல் இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புக்கள் முழுக்க தனியார் நிறுவனங்களால் கொடுக்கபட்டுள்ளன.  MTNL நிறுவனம் 90 ஆயிரம் இணைப்புக்களை சென்ற மாதம் இழந்துள்ளது. BSNL நிறுவனம் இணைப்பும் இன்றி இழப்பும் இன்றி நிற்கின்றது.

தேசிய பாதுகாப்புக்குழு - NATIONAL SECURITY COUNCIL 
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்பதை விட தங்களுக்கென்று REASEARCH AND DEVELOPMENT 
R&D  அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளது.. 

No comments:

Post a Comment