Tuesday 1 October 2013

அக்டோபர் - 2
அகிம்சை அரசர் 
அண்ணல் காந்தி 
அவதார தினம் 
இன்று 02/10/2013 தோழர். ஜீவா 
சமத்துவ ஆசிரமம் நடத்திய சிராவயலில் 

தமிழ்நாடு கலை இலக்கியபெருமன்றம் 
மற்றும் 
அண்ணல் காந்தி அமரர் ஜீவா அறக்கட்டளை சார்பாக 

சிறப்பு விழா 
மற்றும் 
சமத்துவ சாப்பாடு 

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சிறப்புரை 

தோழர். சி. முருகன் 
கலை இலக்கிய பெருமன்ற செயலர் 
தலைமையில்  தோழர்கள் பங்கேற்பு.

தோழர்களே... வருக ...

No comments:

Post a Comment