Tuesday 9 December 2014

இரங்கல் 
தமிழ் மாநில அமைப்புச்செயலர் 
திண்டுக்கல் தோழர்.
விஜயரெங்கன்  
அவர்களின்
அன்புத்துணைவியார் 
திருமதி.அன்னலட்சுமி 
அவர்கள் நேற்று 09/12/2014 ஒட்டன்சத்திரத்தில்
 தனது இல்லத்தில் சமூக விரோதிகளால்
 படுகொலை செய்யப்பட்டார். 
அந்நேரம் தோழர்.விஜயரெங்கன் 
பழனியில் சங்க கூட்டத்தில்
 உரையாற்றிக் கொண்டிருந்தார். 

துணையை இழந்து துயருறும் 
தோழர்.விஜயரெங்கன் அவர்களின் 
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம். 

காவல்துறை விசாரணை, 
மருத்துவப்பரிசோதனை 
ஆகிய சடங்குகளுக்குப்பின் 
இன்று 10/12/2014 நண்பகல்
வேளைக்குப்பின் ஒட்டன்சத்திரத்தில் 
இறுதி அடக்கம் நடைபெறும்.

நமது ஆழ்ந்த அதிர்ச்சியை 
வேதனையை மீண்டும் 
வெளிப்படுத்துகின்றோம்.

No comments:

Post a Comment