Tuesday 3 March 2015

மார்ச் 8 - மகளிர்  தினம் 
கருவில் சுமந்தாய்..
கரத்தில் சுமந்தாய்..
காலமெல்லாம் எங்களை
நெஞ்சில் சுமந்
தாய்..

மகளிர் தின சிறப்புக்கூட்டம் 
08/03/2015 - ஞாயிறு  - காலை 10 மணி 
சங்க அலுவலகம் - காரைக்குடி

தலைமை
தோழியர். காந்திமதி வெங்கடேசன் 

வரவேற்புரை 
தோழியர். கார்த்திகா 

-:சிறப்புரை:- 
முனைவர். பழனி இராகுலதாசன் 
ஆசிரியர். மேரி பாரதி M.A,, B.Ed.,
திருமதி. பாரதி நீலப்பிரியா M.A,, B.Ed.,
மற்றும்  தோழியர்கள் 

நன்றியுரை
தோழியர். ஜூலி 

தோழியர்களே.. தோழர்களே
வருக.. வருக...

No comments:

Post a Comment