Tuesday 10 March 2015

BSNL  
அனைத்து சங்க கூட்டமைப்பு 
காரைக்குடி. 

மார்ச் 12 வியாழன் அன்று 
BSNL அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள்  சங்க கூட்டமைப்பு  சார்பாக 
தலைநகர் டெல்லியில்
 BSNL நிர்வாகத்திடம் 
ஏப்ரல் 21 & 22  அகில இந்திய
 வேலை நிறுத்த அறிவிப்புக் கடிதம் அளித்தல்.

BSNL நிறுவனத்தை வலுவாக்கிட 
நாம் முன் வைத்துள்ள 
கோரிக்கைகளை வலியுறுத்தி 
நாடு தழுவிய 
ஆர்ப்பாட்டம் 

12/03/2015 - வியாழன் - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

தோழர்களே... அணி திரள்வீர்...

                                  தோழமையுடன் 

P. மகாலிங்கம்                          V .மாரி  
ஒருங்கிணைப்பாளர்             கூட்டமைப்புத்தலைவர் 

No comments:

Post a Comment