Sunday 7 April 2013


வன்மையாகக் கண்டிக்கின்றோம் 


2G ஊழல் மற்றும் 
ISDN இணைப்பு ஊழல் ஆகியவற்றில் 
திமுக மந்திரிகளின் தில்லுமுல்லுவை 
ஊரறிய அம்பலப்படுத்தி தொடர்ந்து போராடி வருபவர் 
நமது துணைப்பொதுச்செயலர் 
அருமைத்தோழர். மதிவாணன் அவர்கள்.
அவர் மீது அவதூறு பரப்பியுள்ளது 
தினகரன் பத்திரிகை.
தினகரனின்  திராணியற்ற செயலை 
வன்மையாக கண்டிக்கின்றோம்.

கீழ்த்தனமான தந்திரங்களினால் 
மகத்தான காரியங்கள் 
எதனையும் செய்ய முடியாது 
என்ற சுவாமி விவேகாநந்தரின் 
பொன்மொழியை 
தினகரனுக்கு நினைவூட்டுகின்றோம்.

No comments:

Post a Comment