Monday 27 May 2013

இரங்கல் 
தோழர். கடலூர். 
B. இராஜேந்திரன் 

அவர்கள் காலமானார் 
என்ற  செய்தி 
தானே புயல் போல் நம் இதயம் தாக்கியது.

மஸ்தூர் தோழர்களின் வாழ்வு மலரவும் 
ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வு உயரவும் 
NFTE செங்கொடி உயரப்பறக்கவும் 
தொடர்ந்து பாடுபட்டவர்..
தோழர். கடலூர். இராஜேந்திரன்...

கணக்கும் நெஞ்சமுடன்..
கசியும் விழிகளுடன்.. 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...

No comments:

Post a Comment