Thursday 2 May 2013


கங்கையிலே குளித்தாலும்..


BSNL மற்றும்  MTNL சீரமைப்புக்காக
7 அறிவு ஜீவிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது
அனைவருக்கும் தெரிந்ததே..

ஆனால்..
BSNLஐ வலுப்படுத்த 7 அறிவாளிகள் எல்லாம் தேவையில்லை..
மத்திய மாநில அரசுகள் 
BSNL சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 
ஒரேயொரு உத்திரவு இட்டாலே போதும்..
பிழைத்துக்கொள்ளும் BSNL..

இந்நிலையில்..
அஞ்சல் துறையில் RELIANCE நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த முடிவெடுத்துள்ள செய்தி 
நமக்கு செய்தீ ஆகும்.

கங்கையிலே குளித்தாலும்
காக்கை நிறமும்.. காங்கிரசார் நிறமும் மாறாது..
என்பது சர்வ சத்திய உண்மை....

No comments:

Post a Comment