Sunday 26 May 2013

BSNL - MTNL 
ஓய்வூதிய அறக்கட்டளை 
PENSION TRUST 

BSNL  மற்றும்  MTNL நிறுவனங்களில் பணியாற்றும்  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்காக PENSION TRUST 
ஓய்வூதிய அறக்கட்டளை ஆரம்பிக்கும் எண்ணம் அரசுக்கு உண்டா?
 என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

                           BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் 
                     1972 ஓய்வூதிய விதி பிரிவு 37-Aன்படி அளிக்கப்படுவதாகவும்..

MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு தனி ய்வூதிய அறக்கட்டளை ஆரம்பிப்பது பற்றி அரசு  பரிசீலித்து வருவதாகவும், இது சம்பந்தமாக மத்திய அமைச்சரவையே  இறுதி முடிவு எடுக்க வேண்டும்
எனவும் நமது இலாக்கா இணை அமைச்சர் 
திரு. மிலிந்த் தியோரா பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment