Thursday 9 May 2013


நண்ணிய பெருங்கலைகள் 

இன்று  நடைபெற உள்ள BSNL/ MTNL சீரமைப்புக்குழு கூட்டம் 
CABLE TV  மற்றும் ஒலிபரப்பு ஆகியவற்றில் 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களை ஈடுபடுத்துவது பற்றி 
பரிசீலிக்கும்  என கூறப்பட்டுள்ளது.


நண்ணிய பெருங்கலைகள் 
நாலாயிரங்கோடி நயந்து நின்ற நாடு 
என பாரதி பாடினான்..

தொலைத்தொடர்பில் நாம் தோள்  தட்டி வாழ்ந்தது ஒரு காலம்  
இன்று சீர்கெட்டு சிதிலமுற்ற நிலையில் உள்ளோம்..
இந்நிலை மாற்றிட நண்ணிய பெருங்கலைகளில் 
நாமும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம் போலும்..

No comments:

Post a Comment