Monday 19 October 2015

போனஸ்... தர்ணா 

அக்டோபர் 19 அன்று காரைக்குடியில் 
அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் 
போனஸ் கோரி தர்ணா நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் 
தோழர்.வெ.மாரி NFTE தலைமையேற்க 

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
 தோழர்.மகாலிங்கம் BSNLEU  சிறப்புரையாற்றினார்.

தோழர். பூமிநாதன்  BSNLEU 
தோழர்.முருகன்  NFTE 
தோழர்.மோகன்தாஸ்  AIBSNLEA
தோழர்.சண்முகம் SNEA 
தோழர்.சிவகுமார்  FNTO 
ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தோழர்.நாகராஜன் நன்றியுரைத்தார்.

குறைந்த பட்ச போனஸ் 
என்ற நமது கோரிக்கை போலவே 
ஊழியர்களின் உணர்வு நிலையும்..  எண்ணிக்கையும்.. 
குறைந்த பட்ச நிலையிலேயே இருந்தது...

No comments:

Post a Comment