Thursday 22 October 2015

அஞ்சல் பாலுவிற்கு 
அஞ்சலி... 

NFPE - P 3 அஞ்சல் மூன்றின் 
முன்னாள் மாநிலச்செயலர் 
அருமைத்தோழர். 
N . பாலசுப்பிரமணியன் 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
20/10/2015 அன்று 
இயற்கை எய்தினார்.

19 ஆண்டுகள் மாநிலச்செயலராக 
திறம்பட செயல்பட்டவர். 
NFTE சங்கத்துடன் மிகுந்த 
தோழமை கொண்டவர்.
அவரது மறைவிற்கு 
நமது அஞ்சலி உரித்தாகுக....

No comments:

Post a Comment