Tuesday 27 October 2015

ஓய்வூதியர்களின் மருத்துவ பில்கள் 

ஓய்வு பெற்ற தோழர்களின் மருத்துவ பில்கள் 
மிகுந்த தாமத்திற்குப் பின்பு பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. 
எனவே பாதிக்கப்பட்ட தோழர்கள் தங்களது குறைகளை 
மத்திய அரசின்  கவனத்திற்கு  பொதுமக்கள் குறைதீர்க்கும் 
இணையம் மூலமாக கொண்டு சென்றனர். 

அதனையொட்டி நமது BSNL CORPORATE  அலுவலகம் 
ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவ பில்களை 
ஒரு மாத காலத்திற்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் என 
மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது. 

ஓய்வு பெற்ற  ஊழியர்களும் 
ஒப்பந்த ஊழியர்களும் 
தங்களது குறைகளை,  துயரங்களை 
www.pgportal.gov.in 
என்ற இணையதள முகவரி மூலம் 
மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தலாம்.

No comments:

Post a Comment