Wednesday 2 March 2016

    AITUC 41வது அகில இந்திய மாநாடு -  கோவை              
  

கோவையில் நடைபெற்ற 
41வது அகில இந்திய AITUC மாநாட்டில் 
 நமது பொதுச்செயலர் தோழர். சந்தேஷ்வர் சிங் அவர்கள்
 கலந்து கொண்டு  உரையாற்றினார்.    
 அடிமட்ட தொழிலாளிகளின் உரிமை
காக்கப் போராடும் போராளி 
தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா  
தனது  உரையில்
"வாழ்வதற்காக  போராடு  போராடுவதற்காக வாழ்ந்திடு"
என வீர   
முழக்கமிட்டார். 
 மத்திய அரசின்  தொழிலாளர் விரோதக்கொள்கைகளை 
எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்றார்.

  கோவை  சிவந்திட ....
உறிஞ்சப்பட்டோரின் கண்கள் சிவந்திட 
பல்லாயிரம் கால்கள் நடந்திட்ட 
41-வது அகில இந்திய மாநாட்டுப் பேரணி.

No comments:

Post a Comment