Monday 21 March 2016

எல்லோரும்...எல்லாமும்...பெற வேண்டும்...







இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் 
சிலர் கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார் 
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்
அந்த மூடரை யார் உலகில் பொறுத்திருப்பார்?
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்...

கண்ணதாசன் பாடிய காலம் மலரட்டும்...

இருந்தது இழந்த நிலை ஒழிய..
இல்லாமை இல்லா நிலை வளர... தோழர்..
இஸ்லாம் பேசுகிறார்... காரைக்குடியில்...

கண்ணதாசன் மணி மண்டபம் நோக்கி...
அணி திரண்டு வாரீர்.. தோழர்களே...

No comments:

Post a Comment