Wednesday 23 March 2016

வாழ்க.. ல்லாண்டு... 
தோழர். ஆர்.கே அவர்கள் 

மார்ச் 23 அன்று பிறந்தார்...
போராடுவதற்காகவே  வாழ்ந்த ஒரு புரட்சியாளனை..
தன் சொல்லால்... செயலால்.. நினைவு கூர்ந்தார்...

அச்சத்தை அடியோடு வேரறுத்தார்..
போராட்டத்தில் உச்சத்தை வரையறுத்தார்..

ஆயிரமாயிரம் பணிகளை...
ஆற்றலுடன் செய்து முடித்தார்...

காத்திருக்கும்  கடமைகளையும்...
காலத்தே செய்து முடிப்பார்...

பணிகள் தொடரட்டும்..
பயணங்கள் வெல்லட்டும்...
பல்லாண்டுகள் வாழட்டும்.....

வாழ்த்துகிறோம்...நாங்கள்...
வாழ்க.. வாழ்க.. வாழ்க..

No comments:

Post a Comment