Monday 1 August 2016

JTO தேர்வு கூடுதல்  குழப்பம் 

22/05/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வில்  
2007ல் தேர்வு செய்யப்பட்டு ஜூலை  2008க்குப்பின் பயிற்சி முடித்த  பணியில் சேர்ந்த TTA  தோழர்கள் தற்காலிக அனுமதியுடன் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.  வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் அவர்களது முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக  அனுமதியை BSNL நிர்வாகம் ரத்து செய்து 01/08/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.  இது  தேர்வெழுதி ஆவலோடு காத்திருந்த தோழர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

எண்ணித்துணிக கருமம் என்பது வள்ளுவர் வாக்கு...
JTO தேர்வு பிரச்சினையில் எதையும்  எண்ணாமல் துணிந்த
 நிர்வாகத்தின் போக்கு கண்டனத்துக்குரியது.

No comments:

Post a Comment