Thursday 1 December 2016

அஞ்சலி 

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் 
மூத்த தோழர். நல்லக்கண்ணு 
அவர்களின்  துணைவியார் 
திருமதி.இரஞ்சிதம் அம்மாள்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று  01/12/2016  இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

29/11/2016  அன்று  தனது துணைவியார் 
உடல்நலக்குறைவு ஏற்பட்டு 
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும்...
சென்னைத் தொலைபேசி NFTE மாநிலச்சங்கம் 
ஏற்பாடு செய்திருந்த தோழர்.பிடல் காஸ்ட்ரோ அவர்களின் 
புகழஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு 
தனது அஞ்சலியுரையை தோழர்.நல்லக்கண்ணு
 அவர்கள்  நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment