Thursday 15 December 2016

களை கட்டிய கல்லுக்கட்டி...
வணிகர்கள் சங்கச்செயலரும்  திராவிடர் கழகத்தலைவருமான
தோழர்.சாமி திராவிடமணி வாழ்த்துரை வழங்கியபோது 

AIBSNLPWA  ஓய்வூதியர்கள் சங்க  மாநில உதவிச்செயலர்
தோழர்.நாகேஸ்வரன் உரையாற்றும்போது 
BSNLEU  மாவட்டத்தலைவர்
தோழர்.மகாலிங்கம் உரை நிகழ்த்தும்போது...

நேற்று 15/12/2016... 
தோழர்களின்  திரளான பங்கேற்பாலும்... 
தீவிர பிரச்சாரத்தாலும்... கோரிக்கை முழக்கங்களாலும் 
களைகட்டியது...
மக்கள் நடமாட்டம் மிகுந்த 
காரைக்குடி கல்லுக்கட்டித் தொலைபேசி நிலையம்...

வெளிநடப்பு வேலை நிறுத்தம் என்ற போதும் 
வீட்டிலே முடங்கி விடாது...
வீறு கொண்டு வீதிகளில் கோரிக்கை முழங்கிய 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்....

நாடு முழுவதும் 90 சதத்திற்கும் அதிகமான 
ஊழியர்களும்... அதிகாரிகளும்... ஒப்பந்த ஊழியர்களும் 
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர் 

No comments:

Post a Comment