Tuesday 30 October 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 31/10/2018
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் அன்புத்தோழர்கள்

காரைக்குடி GM அலுவலகக் கிளைத்தலைவர்
அன்புத்தோழியர்
TS.தமிழரசி OS

அமைதியின் ஊற்று திருமதி
P.ஜாய் ஹன்னா புஷ்பம் SDE

கடமையில் கருத்தான 
தோழர் T.வின்சென்ட்நாதன் TT 
காளையார்கோவில்

ஆகிய தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடனும்… செம்மையுடனும்
விளங்கிட வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment