Wednesday 24 October 2018

மத்திய செயற்குழுக்கூட்டம்

நமது NFTE சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம்
ஹரித்துவார் நகரில் 24 மற்றும் 25 தேதிகளில்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

தேசியக்கொடியைத் தோழர்.இஸ்லாம் அகமது அவர்களும்,
சங்கக்கொடியைத் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும் 
ற்றிவைத்து செயற்குழுவைத் துவக்கி வைத்தனர். 
TEPU பொதுச்செயலர் தோழர்.சுப்புராமன் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் இருந்து
அகில இந்திய சம்மேளனச்செயலர் தோழர்.காமராஜ்,
துணைத்தலைவர் தோழர்.பழனியப்பன்,
சிறப்பு அழைப்பாளர் தோழர்.செம்மல் அமுதம்,
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்,
உதவிச்செயலர் தோழர்.முரளிதரன்,
மாநிலப்பொருளர் சுப்பராயன் உள்ளிட்ட
தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று செயற்குழு நிறைவடைகின்றது.
பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு
சீரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment