Monday 1 October 2018


அக்டோபர் 2 – அண்ணல் - 150



 எல்லோரும்கொண்டாடுவோம்

அண்ணல் காந்தி…
சிலுவை மரம் ஏறாத ஏசுபிரான்…
போதிமரம் அமராத புத்தபிரான்…

வாய்மையினும் வலியது இல்லை…
அகிம்சையினும் பெரியது இல்லை…
அண்ணல் காந்தியினும்…
இந்திய தேசத்திற்கு ஓர் பெருமை இல்லை…

ஒடுக்கப்பட்டோர் விடுதலையும்…
ஒடுங்கிக்கிடந்த பெண்கள் விடுதலையுமே…
ஒரு தேசத்தின் உண்மையான விடுதலை
என்றுரைத்த அண்ணல் காந்தியின்
அழியாப்புகழ் பாடுவோம்…
150வது அவதார விழாவை
ஆண்டு முழுக்க கொண்டாடுவோம்…

No comments:

Post a Comment