Monday 1 October 2018


அண்ணல் காந்தி 
அவதார தினக்கொண்டாட்டம்… 

காரைக்குடி சிராவயல்
அமரர் ஜீவா – அண்ணல் காந்தி
நினைவுக்குழுத்தலைவர்
திரு.திருநாவுக்கரசு அவர்களின்
அன்புச்சகோதரர் தோழர்.ஆறுமுகம் அவர்கள்
அக்டோபர் 1ம்தேதி இன்று அமரர் ஆனதால்…

ஆண்டுதோறும் தவறாது
அக்டோபர் 2 அன்று
ஜீவா வாழ்ந்த சிராவயலில்
சீரோடும் சிறப்போடும் நடைபெறும்
அண்ணல் காந்தி விழா…
ஆற்றொண்ணா வேதனையோடு
தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் விழாத்தேதி அறிவிக்கப்படும்.

தோழர்கள் அனைவரும்…
காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில்…
வீற்றிருக்கும் அண்ணலின் சிலைக்கு
மாலை அணிவித்து மாண்பு செய்திட…
அக்டோபர் 2 செவ்வாய் அன்று…
காலை 10 மணிக்கு தவறாது
வருகை புரிந்திட வேண்டுகின்றோம்…

No comments:

Post a Comment