Monday 11 January 2021

 தமிழ் மாநிலச்செயற்குழு

 கொரோனாப் பெருந்தொற்று இன்னும் தீராத நிலையில் மாவட்டச்செயலர்கள் மற்றும் மாநிலச்சங்க நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.  ஆர்வக்கோளாறில் மற்ற தோழர்கள் கலந்து கொள்ள நினைப்பதைத்  தவிர்க்கவும்.

No comments:

Post a Comment