Wednesday 13 January 2021

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உழுபவனுக்குத் தெருவீதி...

உழைப்பவனுக்கு படுகுழி...

கரம் உயர்த்துபவன் தீவிரவாதி...

கருத்து சொல்பவன் தேசத்துரோகி...

பஞ்சிலே பால்போல் பொங்கும்

பகட்டுப் பொங்கல் அழியட்டும்...

நெஞ்சிலே உணர்வாய்ப் பொங்கும்...

பண்பாட்டுப் பொங்கல் பொங்கட்டும்...

அனைவருக்கும் இனிய

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment