Saturday 2 January 2021

 RULE  32 CCS ஓய்வூதிய விதிகள் 1972

RULE  32 CCS ஓய்வூதிய விதிகள் 1972

மேற்கண்ட ஓய்வூதிய விதியின்படி

மத்திய அரசுப்பணியில் 25 ஆண்டுகள் சேவை முடித்த அல்லது ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே சேவை உள்ள ஊழியர்களின் சேவைக்காலம் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு FORM 24 என்னும் படிவத்தில் அவர்களது சேவைக்காலம் பற்றிய குறிப்பு தெரிவிக்கப்பட வேண்டும். பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இருந்தது.

தற்போது BSNLலில் 58 வயதைக் கடந்த ஊழியர்களின் சேவைக்குறிப்பேட்டை ஆய்வு செய்து அவர்களின் சேவைக்காலம் மற்றும் சம்பள நிர்ணயங்களை சரிபார்த்திடக்கோரி DOT கடிதம் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட CCA அலுவலகங்கள் 3 மாத காலத்திற்குள் மேற்கண்ட பணியினை செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட கடிதத்தைப் படித்த பலருக்கு 58 வயதுக்கு மேலே உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளனர் என்ற வழக்கமான பயம் என்னும் வியாதி வந்து போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment