Thursday 9 April 2015

ஒப்பந்த ஊழியர்கள் 
தொடர் போராட்டம் 


நேற்று 09/04/2015 இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் மார்ச் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இன்று காரைக்குடி பகுதியிலும் மற்றும் கேபிள் பகுதிகளில் பணி செய்யும் தோழர்களுக்கும்
 சம்பளம் வழங்கப்படும் என 
நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

சொன்னபடி சம்பளம் வழங்கவில்லை என்றால்
நாம் ஏற்கனவே சொன்னபடி 
இன்று  10/04/2015 - மாலை 5 மணிக்கு 
காரைக்குடி  பொதுமேலாளர் அலுவலகத்தில் 
போராட்டம் நடைபெறும். 

No comments:

Post a Comment