Monday 13 April 2015



தமிழனுக்கு பெரும் குழப்பம்..
தமிழ்ப்புத்தாண்டு..
தை மாதமா? சித்திரை மாதமா?
தை என்று சொன்னால் 
அம்மாவுக்கு கோபம் வரும்..
சித்திரை என்று  சொன்னால் 
அய்யாவுக்கு கோபம் வரும்..
எதுக்கு வம்பு?
ஆங்கிலப்புத்தாண்டை 
அமோகமாக கொண்டாடி 
அம்மாவையும் அய்யாவையும் 
அன்போடு  மகிழ்விக்கலாம்..

சித்திரைத்திங்களில்.. 
சீர் மிகு காளை  கட்டி... 
சிறப்பு மிகு ஏர்  பூட்டி..
சின்னஞ்சிறு வயல் உழும்.. 
அப்பாவித் தமிழனுக்கு 
அன்பான நமது 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment