Monday 6 April 2015

தொடரும்... 
தொடரும் வரை.. தொடரும்..
ஒவ்வொரு நாளும் போராட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் 


ஒப்பந்த ஊழியர்களுக்கு....
  • ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி கூலி வழங்கக்கோரி... 
  • மார்ச் மாதக் கூலியை உடனடியாக வழங்கக்கோரி.. 
  • குழி தோண்டி கேபிள் பழுது நீக்கும் தோழர்களின் நலனை தொடர்ந்து குழி மூடும் கொடுமை எதிர்த்து..
  • புதிய ஒப்பந்தகாரர்களும் EPF கட்டுவதில் டிமிக்கி கொடுக்கும் நிலையைக் கண்டித்து...
  • மரணமுற்ற காவலர் தோழர்.ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு சேரவேண்டிய காப்பீட்டுத்தொகை,குடும்ப ஓய்வூதியம் மற்றும் EPF பணம்  ஆகியவற்றை ஆண்டு ஓன்று ஆகியும் பட்டுவாடா செய்யாத மனித நேயமற்ற செயலைக் கண்டித்து..
கண்டன 
முழக்கப் போராட்டம் 

08/04/2015 - புதன்கிழமை நண்பகல்
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

தோழர்களே..
தொடர்ந்து போராடுவோம்...
தொழிலாளரை.. 
தொடர்ந்து ஏமாற்றும்.. 
தொல்லை  நிலை மாற்றுவோம்...

No comments:

Post a Comment