Thursday 10 December 2015

டிசம்பர் 11
பாரதி 
பாரினில் உதித்த நாள் 


எல்லோரும் ஓர் குலம் 
எல்லோரும் ஓரினம் 
எல்லோரும் ஓர் நிறை 
எல்லோரும் ஓர் விலை 
எல்லோரும் இந்திய மக்கள் 
எல்லோரும் இந்நாட்டு மன்னர்...

உள்ளத்தால் பிளவு பட்டோர் 
வெள்ளத்தால் ஒன்று பட்டார்...

வீட்டினில் பிரிந்து கிடந்தோர்...
வீதியில் இன்று இணைந்து விட்டார்..

ஒப்பில்லாத சமுதாயம்.. 
உலகத்துக்கொரு புதுமை...

பாரத சமுதாயம்  வாழ்க... வாழ்கவே..
பாரதி சமுதாயம்  வாழ்க.... வாழ்கவே...

No comments:

Post a Comment