Thursday 24 December 2015

மகிழ்வு பொங்கும் கிறிஸ்துஸ் 

மறிகள்  சூழப்பிறந்தார்..
மரியாளுக்கு மகனாய்ப் பிறந்தார்...
ஆள்பவன் ஆண்டவன் இல்லை  என்றார்...
ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்றார்...
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்...
பாவப்பட்டவர்கள்...  தட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்... 
 தேவைப்பட்டவர்கள்...கேட்டுக்கொண்டே.. இருக்கின்றார்கள்...
2015 வருடங்களாக..  தீரா நம்பிக்கையுடன்.. மாறா விசுவாசமுடன்...

அனைவருக்கும் 
இரட்சகர்  ஏசுபிரானின்  
இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment