Tuesday 8 December 2015

கடலூருக்கு... கைகொடுப்போம் 

உடுக்கை இழந்தவன் கைபோல 
இடுக்கண் களைவதே மனிதம்...

இதோ... சென்னையிலும்.. கடலூரிலும்..
உடுக்கை இழந்து.. உணவு இழந்து.. இருக்க இடமிழந்து...
மக்கள் மலையளவு சோதனையைத்தாங்கி 
மழையுடன் போராடுகின்றனர்...
மழை இன்று பிழையாகிப் போனது...

இடர் கொண்ட மக்களின் துயர் துடைக்க 
உலகம் முழுக்க உதவிக்கரங்கள் நீளுகின்றன..
நாமும் நமது பங்கைச் செலுத்த வேண்டும்..
கடலூர் தோழர்களுக்கு தோள் கொடுத்திட வேண்டும்....

தோழர்கள் தங்கள் பங்கை 
பணமாக... உடையாக... தேவை நிரப்பும் பொருளாக 
மனமுவந்து தந்திட வேண்டுகிறோம்..

No comments:

Post a Comment