Friday 4 December 2015

உதவிக்கரம்.. நீட்டுவீர்...

தண்ணீரும்.. கண்ணீரும்...கரை புரளும் 
சென்னை மக்களின் துயர் துடைக்கும் பணியில்..
 காரைக்குடி மக்கள் மன்றமும்..
.தன் பங்கைச் செலுத்தி வருகிறது..

 உதவிட நினைக்கும் உள்ளங்கள் 
கண்ணதாசன் மணிமண்டபத்தில்... 
முகாமிட்டுள்ள மக்கள் மன்றத்தில் 

தங்கள் பங்கை 
பணமாகவோ.... உடைகளாகவோ.. 
உணவு தானியங்களாகவோ.. 
அளிக்கலாம்..

நேரடியாகச்  செல்ல முடியாதவர்கள் 
தோழர்.சுபேதார் அலிகான் (9486448333)
அவர்களிடம்  தொடர்பு கொண்டு 
தங்கள் பங்கை அளிக்கலாம்.

06/12/2015 - ஞாயிறு  வரை முகாமில் 
தோழர்கள் தங்கள் பங்கைச் செலுத்தலாம்...

No comments:

Post a Comment