Wednesday 9 December 2015

இரங்கல் 

திருவாடானை 
துணைக்கோட்ட அதிகாரியாகப் பணிபுரிந்த
 திரு. இரமணையா,  SDE 
உடல் நலக்குறைவால்  
09/12/2015 அன்று இரவு மரணமடைந்தார். 

அவரது உடல் நல்லடக்கத்திற்காக 
சொந்த மாநிலமான ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

ஆந்திராவைச் சேர்ந்த தோழர்.இரமணையா 
RS.மங்கலத்தில்  JTOவாகப் பணியில் சேர்ந்தார். 
மிகுந்த கடமை உணர்வு மிக்கவர். 
இளைப்பு நோயால் இளவயது முதல் துன்பப்பட்டு வந்தார். 
காரைக்குடியில் இருந்து பல்வேறு தோழர்கள் பலவித வழிகளில் முயன்று தங்கள் சொந்த ஊருக்கு மாற்றலில் சென்ற போது... 
தோழர்.இரமணையா நேர்வழியில் நின்று.. 
நிர்வாகம் தன்னை இங்கிருந்து விடுவிக்கும் என்று நம்பி இருந்தார். 
அவரது நம்பிக்கைப் பொய்த்துப்போனது. 

தோழர்.இரமணையாவின் மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

2 comments: