Sunday 13 December 2015

உதவிட்ட உள்ளங்களுக்கு நன்றி...

கடலூர் வெள்ள நிவாரண உதவியாக 13/12/2015 அன்று
ரூ.22,000/= உதவிப்பணமும் மற்றும்   உதவிப்பொருட்களும் 
முதல் தவணையாக  தோழர்கள்.காதர் பாட்சா மற்றும் சுபேதார் அலிகான் ஆகியோரால் கடலூருக்கு சென்று வழங்கப்பட்டன. 

திருமதி.இலட்சுமி, DE காரைக்குடி 
திருமதி.நீலாயதாட்சி, AGM காரைக்குடி 
தோழியர்.காந்திமதி வெங்கடேசன் 
தோழர்.செல்வகணபதி, TTA , புதுவயல் 
தோழர். இராஜேந்திரன், TSO , காரைக்குடி 
தோழர்.R.K.இராமச்சந்திரன் (பணி நிறைவு)
தோழர்.கருப்பையா, நகராட்சி காரைக்குடி 
தோழர்.பாலமுருகன், TTA  தேவகோட்டை 
ஆகியோர் பொருளுதவி வழங்கினர்...

இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தோழர்கள் நிதியுதவி வழங்கினர்.

உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக...

1 comment:

  1. Mr subedar alikhan and mr.kadhar batch a,both u did a great job..keep it up sir....

    ReplyDelete