Sunday 22 December 2013

டிசம்பர் - 23
தோழர்.வெங்கடேசன் 
முதலாமாண்டு 
நினைவஞ்சலி தினம் 

தாயாய் தந்தையாய் 
தோழனாய் தலைவனாய் 
நண்பனாய் நற்குருவாய் 
எங்களை வழிநடத்தி 
அற்பங்களை சிற்பங்களாக்கிய 
அற்புதத்தலைவர் ..
இயக்கத்தை 
வளமாக்கிய  வலுவாக்கிய 
அன்புத்தோழர்.
அய்யரின் நினைவில் 
கண்களை குளமாக்குகின்றோம்.

நினைவஞ்சலி 
சிறப்புக்கூட்டம் 

23/12/2013 - திங்கள் - மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம் 
காரைக்குடி.
நினைவஞ்சலி உரை 
தோழர். பழ. இராமச்சந்திரன் 
தலைவர் - AITUC 
மற்றும் தோழர்கள்.

காரைக்குடி மாவட்டச்சங்கம்.

No comments:

Post a Comment