Thursday 5 December 2013

கருப்புச்சூரியன் 
மறைந்தது..

இனவெறி இருளைக் கிழித்த கதிரவன் 
அடிமை விலங்கை உடைத்த ஆதவன் 

தென்னாப்பிரிக்க மக்களின்  பகலவன் 
எந்நாட்டு மக்களுக்கும் இனியவன் 

வெள்ளைக்கு  விடை கொடுத்தவன் 
கருப்புக்கு கௌரவம் தந்தவன் 

நெல்சன்  மண்டேலா 
மறைவிற்கு 
நமது செங்கொடி 
தாழ்த்திய அஞ்சலி..

No comments:

Post a Comment