Thursday 10 September 2015

செப்டம்பர் 11
மகாகவி பாரதியார் 
நினைவு நாள் 

முக்காடு போட்ட கவிதைக்கு 
முண்டாசு கட்டியவன் ..

கையேந்திய கவிதையை 
வாளேந்த வைத்தவன்..

நிலம் பார்த்த பெண்மையை 
நேர் கொள்ள வைத்தவன்.. 

பாட்டுக்கொரு புலவன்..
பாரதி நினைவைப் போற்றுவோம் 

=============================================================

பாருக்குள்ளே நல்ல நாடு 
நம் பாரத நாடு...

தீரத்திலே.. 
படை வீரத்திலே 
நெஞ்சில் ஈரத்திலே.. 
உபகாரத்திலே..
சாரத்திலே.. 
மிகு சாத்திரங்கண்டு 
தருவதிலே.. 
உயர்நாடு.. 

பாருக்குள்ளே நல்ல நாடு 
நம் பாரத நாடு...

பாரதியார்

No comments:

Post a Comment