Friday 4 September 2015

செப்டம்பர் 5 
ஆசிரியர் தினம் 

அன்று ஆசிரியர்கள் 
எழுத்தறிவித்தவர்கள் 
இன்றோ..
எழுத்தறிவை வித்தவர்கள்..
கல்வி கடைச்சரக்காகும் 
காலம் மாற்றுவோம்...
நல்லாசிரியர்களுக்கு 
நல்வாழ்த்து சொல்வோம்...

நம் ஆசிரியர்கள்..
நல்  ஆசான்கள்.. 
தோழர்கள்..
குப்தா  -  ஜெகன் 
நினைவைப் போற்றுவோம்...

No comments:

Post a Comment