Friday 25 September 2015

செப்டம்பர் - 25
உடுமலை நாராயணகவி 
பிறந்தநாள் 
பகுத்தறிவுக் கவிஞர்
உடுமலை நாராயணகவி
 

உடுமலை நாராயணகவி 
பகுத்தறிவு வளர..
பாமரர் தெளிவு பெற..
பாட்டெழுதிய கவிஞன்...

ஏற்றுக்கொள்ளாது எவரது பகுத்தறிவும்..
நான்காம் வகுப்பு படித்துவிட்டு 
நாட்டு மக்களுக்காக நாராயணகவி..
பத்தாயிரம் பகுத்தறிவு பாடல்கள் 
எழுதிய கதை கேட்டால்...

இச்சை சொல்பவனும் 
நச்சை விதைப்பவனுமே 
இன்றைய கவிஞர்கள்..  

சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்.. 
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்.. 
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது  ஏது?
ஒன்னுலேயிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... 

காலத்தால் அழியாத.. 
காவியப்பாடல்கள் தந்த.. 
நாராயணகவி புகழ் போற்றுவோம்...

No comments:

Post a Comment