Sunday 13 September 2015

BSNL  அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் கூட்டமைப்பு 

BSNL செல் கோபுரங்களைப் பிரித்து 
தனி நிறுவனமாக ஆக்குவதற்கு 
ஒப்புதல் அளித்துள்ள 
மத்திய அமைச்சரவையின் 
முடிவை எதிர்த்து 
16/09/2015 - புதன்கிழமை 
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக 

நாடு தழுவிய தர்ணா 

நமது மாவட்டத்தில்.. 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் 
முன்பாக காலை 10 மணிக்கு..
அணிதிரள்வீர் தோழர்களே...

No comments:

Post a Comment