Friday 4 September 2015


NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி மாவட்ட மாநாடு 

நவம்பர் 24 - 2015
சம்மேளன தினத்தன்று 

கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
காரைக்குடி.

-: பங்கேற்பு :-

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 
நாவலாசிரியர். பொன்னீலன் 
பேராசிரியர்.பழனி இராகுலதாசன் 
தோழர்.பழ.இராமச்சந்திரன் -AITUC 
தோழர்.குணசேகரன் MLA 
தோழர்.ஆர்.கே.,
தோழர்.பட்டாபி 
தோழர்.ஜெயராமன் 
தோழர்.சேது 
தோழர்.இலட்சம் 
தோழர்.அசோகராஜன் 
முனைவர். கண்மணி 
மற்றும் ஆன்றோர்களும்.. தொழிற்சங்கத்தலைவர்களும் 


தோழர்.சே .. இந்தியப் பயணத்தின் போது 

எனது பாதை நெடியது...
நானறிவேன்...
எனது பாதை கொடியது..
நானறிவேன்..
பயணத்தின் முடிவு 
நானறிவேன்...
தோட்டாக்கள் என் நெஞ்சைத் துளைக்கும்..
நானறிவேன்...
என் நெஞ்சில் குருதி வழிந்தோடும்போது..
உன் கண்ணில் நீர் வழிந்தோடும்..
நானறிவேன்...

-சே குவேரா -

No comments:

Post a Comment