Tuesday 8 September 2015

இரங்கல் 

FNTO சங்கத்தின் மூத்த தலைவரும்
திராவிட இயக்கத்தில்
தீவிரப் பற்றுக்கொண்டவரும்..

இவர் ஒரு தி.மு.க., 
திருக்குறளை முழுவதும் கற்றவர் 
எனப்பெயர் பெற்றவரும்...கவிஞருமான

அருமைத்தோழர்.
ஆண்டியப்பன்  

அவர்கள் உடல்நலக்குறைவால்  
இன்று 08/09/2015 
காரைக்குடியில் இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.
---------------------------------------------------------------------------
நமது சங்கத்தின் சார்பாக 
நமது இயக்க வழிகாட்டி 
தோழர்.சேது அவர்கள் தலைமையில் 
தோழர்.ஆண்டியப்பனுக்கு 
இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment