Friday 18 September 2015




BSNL செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் 
அரசின் முடிவை எதிர்த்து 
செப்டம்பர் 16 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற 
தர்ணா போராட்டம் தலமட்ட சூழல் காரணமாக 
செப்டம்பர் 18 அன்று 
காரைக்குடியில் பொதுமேலாளர் அலுவலகத்தில் 
சிறப்புடன் நடைபெற்றது.

 NFTE  மாவட்டச்செயலர்  
தோழர். வெ.மாரி தலைமை தாங்கினார்.

SNEA தோழர்.முருகானந்தம் 
துவக்கி வைத்தார்.

AIBSNLOA மாநில உதவித்தலைவர் 
தோழர்.இராமநாதன்  கருத்துரைரையாற்றினார்.

CITU மாவட்டச்செயலர் 
தோழர்.வீரையா சிறப்புரையாற்றினார்.

BSNLEU மாவட்டச்செயலர் 
தோழர்.மகாலிங்கம் கோரிக்கை முழக்கம் செய்தார்.

AIBSNLEA மாவட்டச்செயலர் 
தோழர்.மோகன்தாஸ் நிறைவுரை செய்தார்.

மற்றும் பல முன்னணித் தோழர்கள் கருத்துரையாற்றினர்.

கலந்து கொண்ட தோழர்களுக்கு 
நமது  தோழமை வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment