Monday 14 September 2015


அனைத்து அதிகாரிகள்  ஊழியர்கள்
 சங்க கூட்டமைப்பு 
காரைக்குடி.


BSNL செல் கோபுரங்களைத் 
தனி நிறுவனமாகப்  பிரிக்க முடிவு செய்த 
மத்திய அமைச்சரவையின் 
முடிவை எதிர்த்து 

நாடு தழுவிய தர்ணா 

18/09/2015 - வெள்ளிக்கிழமை 
காலை 10 மணி
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

கூட்டமைப்பு சங்கத்தலைவர்களின் 
பணி நிமித்தத்தால் 
16/09/2015 அன்று நடைபெறவிருந்த 
தர்ணா 
18/09/2015 அன்று நடைபெறுகிறது.
தோழர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment