Monday 28 September 2015


அண்ணல் காந்தி 
அவதார தினத்தன்று 
NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
வேதனையுடன் வழங்கும்

சிறப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
02/10/2015 - வெள்ளிக்கிழமை - மாலை 5 மணி 
தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றம் 
தேவகோட்டை. 
-----------------------------------------------------------------------------------------------------------------

தேவகோட்டை பகுதியில் 
BSNL சேவை சீரழிவுக்கு 
யார்... காரணம்?

தலமட்ட நிர்வாகமா ?  
மாவட்ட  நிர்வாகமா ?

 -: நடுவர் :- 
தோழர். சி. முருகன் 

தலமட்ட நிர்வாகமே...  என்ற அணியில் 

தோழர். நாகநாதன் TM - அணித்தலைவர் 
தோழர். பாலமுருகன் TTA 
தோழர். மாரி AO 

மாவட்ட நிர்வாகமே... என்ற அணியில் 

தோழர். லால் பகதூர் TM  - அணித்தலைவர் 
தோழர். தமிழ்மாறன் TTA 
தோழர். சுபேதார் அலிகான் SR.TOA 


தோழர்களே... வாரீர்.. வாரீர்...

No comments:

Post a Comment