Wednesday 14 January 2015

 
தமிழர் திருநாள் கொண்டாட்டம்

   



தமிழ்நாடு கலை
 இலக்கியப்பெருமன்றம்
பெருமையுடன் நடத்தும்
தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் 

 தைத்திங்கள் முதல் தேதி
15/01/2015 - வியாழன் 
மாலை 5 மணி 
சிவகங்கை 

தலைமை 
தோழர்.குணசேகரன் 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

சிறப்புரை 
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் 
பங்குத்தந்தை.அருள்தாஸ் 
ஜனாப்.லியாகத்  அலிகான் 

செந்தமிழன்.சீமான் 
மற்றும் ஆன்றோர்கள்...

  • பாட்டு மன்றம்...
  • பட்டிமன்றம்...
  • பாராட்டு மன்றம்...
  • பரதநாட்டியம்..
  • பறையாட்டம்...
  • தப்பாட்டம்...
  • கரகாட்டம்...
  • தேவராட்டம்...
  • நையாண்டி மேளம்..
 மற்றும் 
 தோழர்.ஜீவா 
ஆவணப்பட வெளியீடு...

முழுக்க.. முழுக்க..
தமிழ் மணம் கமழும் நிகழ்ச்சிகள்...
தோழர்களே... வருக...தமிழ்ச்சுவை பருக...

No comments:

Post a Comment