Sunday 4 January 2015


BSNL அனைத்து ஊழியர்கள்
அதிகாரிகள் கூட்டமைப்பு 
காரைக்குடி 
தட்டினால் திறப்பது அந்தக்காலம்..
முட்டினால் திறப்பது இந்தக்காலம் ..
நாடு காக்க 
நமது BSNL  காக்க 
நாடு தழுவிய தர்ணா 
மற்றும் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 

முதல் கையெழுத்திட்டு 
இணைந்த போராட்டத்தை 
துவக்கி வைப்பவர் 
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி 
சிவகங்கை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் 
தோழர் S.குணசேகரன் - MLA 
வாஜ்பாய்  துவக்கிய BSNL துறையை..
வாஜ்பாயின் வாரிசுகள்..
வளமாக்கிட.. வலுவாக்கிட  
வகை செய்யக்கோரி...

அனைத்து சங்க 
த ர் ணா 
06/01/2015 - செவ்வாய்க்கிழமை 
காலை 10 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 
  • கார்வண்ணன் - AITUC மாவட்டச்செயலர் 
  • M .சிவாஜி  - CITU  மாநிலக்குழு உறுப்பினர் 
  • V,K. பரமசிவம் - AIBSNLEA அகிலஇந்திய ஆலோசகர் 
  • C .செல்வின் சத்தியராஜ் - BSNLEU மாநில உதவிச்செயலர் 
  • S .பிரான்சிஸ் -SNEA  மாவட்டச்செயலர் 
  • V .மோகன்தாஸ் -AIBSNLEA மாவட்டச்செயலர் 
  • P .செல்லப்பா - SNATTA மாவட்டச்செயலர் 
  • K .குமார் -AIBSNLOA  மாவட்டச்செயலர் 
  • S .முருகன் - NFTE மாவட்டத்தலைவர் 
  • M .பூமிநாதன் - BSNLEU மாவட்டத்தலைவர் 
  • N .நாகேஸ்வரன் - AIBSNLPWA மாவட்டத்தலைவர்
  • V .சுப்பிரமணியன் - AIBDPA  மாவட்டச்செயலர் 
மற்றும் தலைவர்கள்...

தோழர்களே...
நாம் வாழும் நாடு காக்க.. 
நாம் உழைக்கும் BSNL காக்க..
உறுதி கொள்வீர்.. ஒன்று படுவீ ர்..

தோழமையுடன்...

V .மாரி                                                 P.மகாலிங்கம் 
கூட்டமைப்புத்தலைவர்                 கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்.
மாவட்டச்செயலர் - NFTE                மாவட்டச்செயலர் - BSNLEU 

No comments:

Post a Comment