Tuesday 27 January 2015

ஜனவரி 30
 காந்தி மகான்..
நினைவு தினத்தில்..
கடலூரில்.. கருத்தரங்கம் 
மதவெறியர்கள்... 
 மகாத்மாவை... 
மண்ணில் சாய்த்த... 
ஜனவரி 30ல்...

BSNL நிறுவனத்தை
 மண்ணோடு மண்ணாக்க  முயலும்
   ஆட்சியாளர்களின் போக்கை எதிர்த்து..
மாநிலம் தழுவிய கருத்தரங்கம்...

பொதுத்துறை காத்திட..
BSNL  காத்திட... 
அனைத்து சங்கத்தோழர்களும்... 
சங்கமிப்போம்...  கடலூரில்...
வாரீர்... தோழர்களே...

No comments:

Post a Comment